Skip to main content

ஞானம்

 

உள்ளம் தெளியும்

வரை காத்திரு

ஞானம் தோன்றும்.


பல பிறவிகளில்

தொடரும் ஈஸ்வர

ஞானம் எப்பிறவியிலும்

வெளிப்படலாம்.


சும்மா இருந்து

சுமைகளை தவிர்த்து

சுப்பிரமணியன்

சொல் படி நிற்க

உமையோடு கூடிய

உத்தமனை காணலாம்


--

ஜித்து

Comments

Popular posts from this blog

சிவ தொண்டு

  மனமற்று போதலே ஈசனின் தொண்டு. மற்றவை எல்லாம் மண்மேல் கனநேர விளையாட்டும் விளம்பரமே!!! -- ஜித்து

பொய்க்காது

உலகோர் நம் மீது கொண்ட அன்போ, உலகோர் மீது நாம் கொண்ட அன்போ, ஒரு நாள் பொய்க்கும். பொய்க்க்குமோ  ஈசன் பால் கொண்ட அன்பும், ஈசன் நம் மேல் கொண்ட அன்புமே!!! -- ஜித்து