Skip to main content

நன்றிணர்வு


உயிர் பிரிந்து

உடல் அழிந்து

ஊனுடல் எழும்பெலாம்

மண்ணில் சிதையுண்ட

போதும்,

எந்தை ஈசனுக்கான

நன்றிஉணர்வை

என் ஒவ்வொரு

அணுவும் உமிழ்ந்து

கொண்டே இருக்கட்டும்


--

Jithu

Comments

Popular posts from this blog

சிவ தொண்டு

  மனமற்று போதலே ஈசனின் தொண்டு. மற்றவை எல்லாம் மண்மேல் கனநேர விளையாட்டும் விளம்பரமே!!! -- ஜித்து

ஞானம்

  உள்ளம் தெளியும் வரை காத்திரு ஞானம் தோன்றும். பல பிறவிகளில் தொடரும் ஈஸ்வர ஞானம் எப்பிறவியிலும் வெளிப்படலாம். சும்மா இருந்து சுமைகளை தவிர்த்து சுப்பிரமணியன் சொல் படி நிற்க உமையோடு கூடிய உத்தமனை காணலாம் -- ஜித்து

பொய்க்காது

உலகோர் நம் மீது கொண்ட அன்போ, உலகோர் மீது நாம் கொண்ட அன்போ, ஒரு நாள் பொய்க்கும். பொய்க்க்குமோ  ஈசன் பால் கொண்ட அன்பும், ஈசன் நம் மேல் கொண்ட அன்புமே!!! -- ஜித்து