நானிலம் ஆளும்
அரசனுக்கும் சந்தோஷம்
கிடைக்கலாம்.
ஆனால்
நாதன் தாள்
சேர்ந்தவற்கே
அமைதி கிடைக்கும்.
ஆயிரம் இன்பம்
தரும் செயலிலும்
ஓர் அமைதி தரும்
செயல் பெரிதே
தன் அடியவர்க்கு
அன்றி
மன அமைதியை
ஒருவற்கும் ஈசன்
அளிக்க மாட்டான்
பணிமின் அவனை
நற்பேறு சேர!
--
Jithu
Comments
Post a Comment